உயிர் தந்த உயிரே...!
Episode : 2
ஆகாஷ் : கொஞ்சம் உள்ள பாரு
அனன்யா : "அம்ம்ம்ம்ம்ம்மமா "
அம்மா : என்னடி,,,, என்னையே நீ ஏமாத்திட்டு இருக்கியா....
அனன்யா : அம்மா இல்லம்மா
அம்மா : என்ன இல்லமா
ஆகாஷ் : மாட்னியா 🤣
அனன்யா : 😡
அம்மா : என்னடி அவனை எதுக்கு மொறைக்கிற,, அவனாலதா உன் தண்டவாளம் இன்னைக்கு எனக்கு தெரிய வந்துச்சு,,, எனைய நீ ஏமாத்திடுவியா,
அனன்யா : என்னமா என்னையே சந்தேக படறீயா
அம்மா : வீட்டுக்கு வந்துக்கோ இருக்கு உனக்கு
ஆகாஷ் : சரி விடுமா தங்கச்சி பாவம் ரொம்ப திட்டாத
அனன்யா : வந்ததும் உன் வேலைய காட்ரியா.. கொரங்கு
ஆகாஷ் : சரி சாரி டி
அம்மா : டேய் நீ எதுக்குடா அவள்ட சாரி கேக்குற வாடா வா வீட்டுக்கு போகலாம்,, அனன்யா வந்து கார் ல ஏறு
அனன்யா : நீ போ மா, நா நோட் வாங்கிட்டு வர
ஆகாஷ் : என்னது
அனன்யா : இல்ல நாளைக்கு வாங்கிக்கிற னு சொன்ன
ஆகாஷ் : அது🤨
எல்லாரும் வீட்டுக்கு வராங்க....அனன்யா கோவமா அவ ரூம் கு போய்டுறா
அம்மா : ஆகாஷ் வாப்பா வந்து சாப்பிடு
ஆகாஷ் : இருமா குளிச்சிட்டு வர... நீ எடுத்து வை 10 mins ல வந்துடற
அனன்யா : இருங்க அப்பா வரட்டும் உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு இன்னைக்கு
அம்மா : வரட்டும் வரட்டும். நீ சொல்றத சொல்லு நா சொல்றத சொல்ற யாரு பேச்சை கேக்கறாங்க னு பாக்கலாம்
ஆகாஷ் : அம்மா அவள்ட போட்டி போடாதமா அவ நடிப்புக்காரி
ஆகாஷ் மெதுவா kitchen கு போய் அம்மாகிட்ட மெதுவா அம்மா அவ எங்க போனானு கேளுமா அத கேட்கமாட்ர சும்மா தேவை இல்லாம பேசிட்டு இருக்க
அம்மா : ஏன்டா வந்ததும் அவகிட்ட வம்பு பண்ற,,
ஆகாஷ் : இல்லமா நம்ம தங்கச்சி ல
அம்மா : நம்ம தங்கச்சியா
ஆகாஷ் : என் தங்கச்சி மா,, அதா ஒரு சின்ன அக்கறை
அம்மா : நல்லா தெரியுது டா உன் அக்கறை
ஆகாஷ் : அப்பா எப்பமா வருவாரு
அம்மா : இப்ப வர நேரம் தா இப்ப வந்துடுவாரு
Comments
Post a Comment