உயிர் தந்த உயிரே...!
Episode : 4
அடுத்த நாள்அம்மா : அனன்யா எந்திரிமா,,, செடிக்கெல்லாம் தண்ணி ஊத்து
அனன்யா : போ மா,, உன் அருமை மகன் வந்துருக்கான்ல,, அவனை ஊத்த சொல்லு,,, நாலாம் இனிமே எந்த வேலையும் செய்யமாட்ட
அம்மா : சும்மா அவன்கூடவே போட்டி போட்டுட்டு இரு
அப்பா : இப்ப எதுக்கு காலையில்லையே பொண்ண திட்டிட்டு இருக்க,, விடு இன்னைக்கு எனக்கு லீவு தான நா செய்ற
அனன்யா : 😴😴
ஆகாஷ் : அனன்யா... அனன்யா... அனன்யா...
அனன்யா : ஹே ஏன்டா இப்டி கத்துற,,
ஆகாஷ் : எந்திரிச்சு வா டி,, உங்கிட்ட ஒன்னு காட்டணும்
அனன்யா : ச்சி,, போடா நா வரல 😴😴😴
ஆகாஷ் : நீ வரலைனா அவன் போய்டுவா... காலையில்லையே உன்ன பாத்துட்டு தா போவணு வந்து நிக்கிறான்
அனன்யா : யாருடா அது,,,
ஆகாஷ் : நீ வரலனா போ, நா அம்மாட்ட சொல்ற,,, அம்ம்ம்ம்மா
அனன்யா : ஹே இரு இரு நானே வர
ஆகாஷ் : வா வா,,,, வாசல்ல நிக்கிறான் பாரு
அனன்யா : யாரு டா
ஆகாஷ் : உன் ஆளு
அனன்யா : 🙄🙄... எனக்கெல்லாம் ஆளே இல்ல....
ஆகாஷ் : அங்க பாரு டி.... என் மச்சானை வருங்கால மச்சான,,, எப்படி கொலு கொலு னு இருக்கான் பாரு🐕🐕🐕
அனன்யா : ஆகாஷ்.. நீ ரொம்ப ஓவரா போய்ட்டு இருக்க,,, நானும் வந்தது லேந்து பாக்குற
ஆகாஷ் : என்ன டி ஓவரா போற
அனன்யா : 🐕 a பாத்து எதுக்குடா மச்சான் மச்சான் னு சொல்ற,,, அதுவும் என் ஆளு னு சொல்ற
ஆகாஷ் : ஏன் நா அப்படி சொல்லக்கூடாத
அனன்யா : சொல்லக்கூடாது
ஆகாஷ் : ஏன்
அம்மா : அடடாடா திரும்பவும் சண்டையை,,,, பிரிஞ்சி இருந்த தங்கம் செல்லம் னு கொஞ்ச வேண்டியது,,, நேர்ல வந்ததும் கீறியும் பாம்புமா இருக்க வேண்டியது
அப்பா : ஆகாஷ் இங்க வாப்பா,,, வந்து இந்த செடிய cut பண்ணி விடு பா
ஆகாஷ் : இதோ வரப்ப
அப்பா : ஏன்பா,, அவள்ட வந்ததுலேந்து சண்டை வளத்துட்டே இருக்க,,,
ஆகாஷ் : அவ பிரச்சனை,, நமக்கு தெரியாது னு நெனைக்கிறாப்பா,,, அத அவள்ட வம்பு பண்ணிட்டே இருக்க,,, எப்படியாவது நம்மள்ட்ட சொல்லுவானு பாக்குற சொல்லமாட்றா...
To be continued
Comments
Post a Comment