உயிர் தந்த உயிரே...!

 Episode : 8


In home


அனன்யா : நான்தான் தப்பு பண்ணிட்டேன் 😭


ஆகாஷ் : என்னாச்சு டாக்டர்


டாக்டர் : அவங்க ரொம்ப ஸ்ட்ரெஸ் a இருகாங்க ஏதோ ஒரு விஷயத்தை ஆழமா யோசிச்சி கொழப்பிட்டு இருகாங்க,, அதுனால டென்ஷன் ஆகுறாங்க இந்த டேப்லெட் குடுங்க கொஞ்ச நேரம் நல்லா தூங்குவாங்க அவங்கள யாரும் தொந்தரவு பண்ணாதீங்க, அவங்களா எந்திரிச்சதும் ரிலாக்ஸ் a feel பண்ணுவாங்க


ஆகாஷ் : ஓகே டாக்டர்


அம்மா : வேற பயப்படறதுக்கு ஒன்னும் இல்லல


டாக்டர் : தூங்கி எழுந்தா சரியாயிடுவாங்க மா


அப்பா : சரிங்க டாக்டர்


டாக்டர் : சரி நா கெளம்புற,,🚶‍♀️


ஆகாஷ் : பிரியா அவள பாத்துக்கோ நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும்


பிரியா : ம்ம்ம்


அப்பா : இப்ப என்ன ஆகாஷ் பண்றது


ஆகாஷ் : அதான்பா எனக்கும் ஒன்னும் புரியல,,,


பிரியா : ஆண்ட்டி,, நீங்க இவ கூட இருங்க நா இப்ப வந்துடற


ஆகாஷ் : எங்க போற


வீட்டு வாசலில்


பிரியா : என் கூட எங்க வீட்டுக்கு வா


ஆகாஷ் : ஏன் எதுக்கு


பிரியா : நீ வா first,, அப்புறம் எல்லாம் சொல்ற


ஆகாஷ் : மாமா, அத்தை யா பாக்கவா அப்புறமா வர பிரியா,,, இப்ப அனன்யா இருக்க நெலமைல அவள விட்டுட்டு என்னால எங்கையும் வரமுடியாது


பிரியா : அவள பத்தி பேசுறதுக்கு தா கூப்புட்ற,, அவளோட டைரி ஒன்னு என் வீட்டுல இருக்கு,, அத எடுத்துட்டு வந்துடலாம் வா,,


ஆகாஷ் : டைரியா...?🤔


பிரியா : ஆமா ஆகாஷ்...


ஆகாஷ் : சரி வா


In priya home


செந்தில் : அடடே ஆகாஷ் வா வா வா வா,,, எப்ப பாத்தது, நல்லா இருக்கியா பா


ஆகாஷ் : ஆஹ் நல்லா இருக்கேன் மாமா, நீங்க நல்லா இருக்கீங்களா


செந்தில் :சுந்தரி யாரு வந்துருக்கா பாரு


சுந்தரி : இதோ வரேங்க


செந்தில் : அப்புறம் பா,, என்ன பன்னிட்டு இருக்க


To be continued







Comments

Popular posts from this blog

உயிர் தந்த உயிரே...!

உங்களுக்காகவும் எனக்காகவும்

உயிர் தந்த உயிரே...!